சமீப மாதங்களின் கடைசியில்
தொடரும் துயர நிகழ்சிகள், அப்பப்பா
அடி மேல் அடியாக தாங்க முடியவில்லை
துயரங்களின் சிகரமாக இடியாய் வந்தது
நமது அன்பு பாபாவின் பூத வுடல் துறவு
பகவன் எங்கும் இருப்பார் துயர் வேண்டாம்
அது எங்களுக்கு புரியாது ஏனென்றால்
நங்கள் சாய் அம்மாவின் குழந்தைகள்
குழந்தைக்கு அம்மா வேண்டும் பார்த்து ரசிக்க
சரீரம் எடுத்து கை கொடுத்து அன்பு மழை பெய்ய
ஏங்கி தவிக்கிறோம் அம்மாவை இனி எங்கு காண்போம் என
இனி மனிதா யார் நீ ஆராய்ச்சிக்கு வருவோம்
சத்தமாய் சொல்லுகிறேன் உங்களுக்கு கேட்கிறதா
ஆடம்பர செயல்கள் மனிதனின் ஆணவத்தின் பிரதிபலிப்பு
அந்தரங்க சுத்தி மனிதனை மனிதானாக மாற்றும் எதிர்பார்ப்பு
இதுவே பிறவி பயனை அடைய வழி நோக்கு
என்றும் அன்புடன்
தங்கள் குடும்ப நபர்களில் ஒன்றாக
No comments:
Post a Comment