மனிதா யார் நீ? தொடர் பகுதி-4 - ஒரு பார்வை
மனிதன் பிறக்கும்போது மனிதனாகத்தான் பிறந்தான்
அவன் பிறகு மனிதனா மிருகமா என்பது
அவனது வாழ்க்கை முறையிலே
அவனது வளர்ப்பு முறையிலே
அவனது எண்ணங்கள் செயலிலே
எல்லாம் நன்றாக தான் அமைந்தது
ஆனால் எதையோ தேடுகிறோம்
எதை தொலைத்து விட்டோம் என்று
அந்த மனித நேயத்தை தேடி தேடி
கவிதை மிக அருமை மேலும் மேலும் மெருகுடன்
கவிதை இலக்கணம் மேலும் மேலும் நயத்துடன்
இனி தேவை எங்களுக்கு தமிழ் அகராதி
பொழிப்புரை வேண்டுமென அலச
கொஞ்சம் வாலி நடை இருந்தால்
உணர்வோம் மேலும் சிறப்பாக
தொடரட்டும் தங்கள் 'மனிதா யார் நீ' தேடுதல் வேட்கை
தேடுவோம் நாங்கள் தினம் தினம் தங்கள் கவிதை தனை
என்றும் அன்புடன்
கே சுந்தரேசன்
No comments:
Post a Comment