தாங்க முடியவில்லை தலை குனிந்தேன்
இவ்வளவு கவிதை உள்ளம்மா என ஆச்சிரியமாக
வாலிக்கும் வைர முத்துக்கும் போட்டியாக
சபாஷ் சரியான போட்டி என ரசிக்கும்படியாக
தமிழ் இதழ்களில் வெளிவருமா என ஆவலாக
கவிதை மலையை எட்டி பார்கிறேன் முடியுமா என
சீ சீ இந்த பழம் புளிக்கும் என விலகிவிட்டேன்
முடியாதா ஆதங்கத்துடன் அயர்து நின்றேன்
கவிதை நடை மிக அருமை
சொல்லும் கருத்து அதை விட அருமை
திரும்பி திரும்பி படித்து படித்து
கருத்தரங்கு மன்றம் நடத்தி நடத்தி
என் நண்பர் சாலமன் பாப்பையாவை நாடி
ஆராய்வேன் முடிந்தால் அதன் சாராம்சத்தை
தொடரட்டும் தங்கள் கவிதை வெள்ளம்
சவாலுக்கு சவாலாக மும்பையுடன்
என்றும் அன்புடன்
No comments:
Post a Comment