Friday, April 29, 2011

மனிதனா மகானா

எங்கு நோக்கினும் பரிதவிப்புகள் எங்கும் துயரம்
எந்த பக்கம் பார்த்தாலும்
ஆழ்ந்த துக்கமும்,அளவில்லாத துயரமும்
மாமனின் மடலிலும்,சிறிய தந்தைன் சிற்றோலைலும்
கண்டேன் வேதனைன் ஓலத்தை,
உலகமே ஆர்பரிக்கும் ஆதங்கத்தில்
என் சொந்த சோகமும் வெளிப்பட்டு விடுமோ என்ற ஐயம்
ஐயம் எதனால்
மனிதனா மகானா என்ற தொடங்கிய நிலைக்கே செல்வோம்
தனி மனித துயரம் ,தன் மனைக்கும்,தன் மனிதருக்கும்
பிந்தையது __உலகினுடியாது,
இன்னும் முந்தைய நிலைக்கு செல்வோம்
கை கால்களை உதைத்து அடம் பிடிக்கும் குழந்தைன் நிலையில் மனிதன்........
எத்தனை மகான்கள் பிறவிப் பயனையும், பிறவிகடனையும்
தெள்ளதெளிவாக அறுதியிட்டு காண்பித்தாலும்
ஒரு ராமனும்,ஒரு கிருஷ்ணனும்,ஒரு ராமகிரிஷ்ணனும்
ஒரு ரமணரும் ஒரு சாயிய் மகானும்
பிறவி பெருங்கடலில் உரைத்து உணர்தியது
பிரிவும் பெருந்துயரும் சரஈரதிர்கேயன்றி
ஆன்மாவுக்கல்ல ,,,
அவர்தம் அடைந்த சரிரதுன்பம் அனைத்து உயிர்களும் (மகானையும் விட்டு வைபதில்லை இந்த சரிர துன்பம்)
உணரவேண்டிய பிறவி பெருவினை,
மனித குழந்தைக்கு புரிகிறது தெரிகிறது,
என்ன பயன் __
அடம் பிடிக்கும் குழந்தை அடம் பிடிகிறது (அடம்_ எல்லாம் தெரிந்துகொண்டே கிடைக்காது என்றாலும் தனக்குத்தான் எல்லாம் வேண்டும் என்ற நிலை)

நான், எனது,என்னுடையது என்று ___
ஆன்மாவையும் தனுடியாதக்கி,
ஆன்மாவோ ____விட்டு பறக்றது வந்த வேலை முடிந்ததென்று,,,,
என்றும் அன்புடன்
சுபாரமேஷ்

Wednesday, April 27, 2011

சாய் அம்மா

சமீப மாதங்களின் கடைசியில்
தொடரும் துயர நிகழ்சிகள், அப்பப்பா

அடி மேல் அடியாக தாங்க முடியவில்லை
துயரங்களின் சிகரமாக இடியாய் வந்தது

நமது அன்பு பாபாவின் பூத வுடல் துறவு
பகவன் எங்கும் இருப்பார் துயர் வேண்டாம்

அது எங்களுக்கு புரியாது ஏனென்றால்

நங்கள் சாய் அம்மாவின் குழந்தைகள்

குழந்தைக்கு அம்மா வேண்டும் பார்த்து ரசிக்க

சரீரம் எடுத்து கை கொடுத்து அன்பு மழை பெய்ய

ஏங்கி தவிக்கிறோம் அம்மாவை இனி எங்கு காண்போம் என

இனி மனிதா யார் நீ ஆராய்ச்சிக்கு வருவோம்

சத்தமாய் சொல்லுகிறேன் உங்களுக்கு கேட்கிறதா

ஆடம்பர செயல்கள் மனிதனின் ஆணவத்தின் பிரதிபலிப்பு

அந்தரங்க சுத்தி மனிதனை மனிதானாக மாற்றும் எதிர்பார்ப்பு

இதுவே பிறவி பயனை அடைய வழி நோக்கு




என்றும் அன்புடன்
தங்கள் குடும்ப நபர்களில் ஒன்றாக