Wednesday, March 16, 2011

இன்னும் ஒரு muyarchi

மனிதன் மனம்
மிருகமல்ல,தெய்வமல்ல,
ஒவொரு மனதின்
ஆத்மா.பார்க்கும் நாம் மனிதனை,மிருகமாய்,தெய்வமாய்,
உடலுக்குஆடையை அலங்காரமாய் கோபமாய்,வெறுப்பை சுயநலமாய்
இன்னும் பலவாக நினிந்து நினைந்து மருகி நிற்கிறோம்.
இனி வரும் காலத்தை வாழ்வோம் மனதின் தூய ஆத்மாவை கொண்டு.
உலகத்தை சரி செய்யவும் திருத்தி அமைக்கவும் naam என்ன செய்ய? ஒவொரு மனிதனும் தாமே தம்மைநேரக்கி சீர் செய்துகொள்ள வேணும்
கலங்காதே வாழ்வோம் வாழ்கையை வாழ்கையின்
பாதையில் வரும் நிறை குறைகளுடன்
இன்கனும்
சுபரமீஷ்
பிழையை புருதருல்க இன்னும் ஒரு muyarchi ,

No comments:

Post a Comment