தமிழ் ஐம்பெரும் காப்பியங்களுக்கு பிறகு
கணினியில் அரங்கேறுகிறது ஒரு புதிய [பெருமாள்] அகர காவியம்
அதன் தலைவன் பரமசிவனின் கழுத்தில் மாலையாகும் பேறு பெற்ற நாக-ராஜன்
அதன் தலைவியோ பாற்கடலை கடைந்தபோது பெற்ற அமிர்தமாகிய அம்புலா
அவர்கள் பெற்றது நவ- ரத்தினங்கள்
முதல் ரத்தினம் இடதுபதம் தூக்கிஆடும் நடராஜப்பெருமான் ஆன சிற்-சபேசன்
இரண்டாம் ரத்தினம் வைகுண்டபெருமாள் ஸ்ரீமன் நாராயணனின் தர்மபத்னி பெயர் கொண்ட ராஜ-லக்ஷ்மி
மூன்றாம் ரத்தினம் சரஸ்வதி அமரும் தாமரையாம் -கமலம்
நான்காம் ரத்தினம் சிவபெருமானின் நெற்றியில் சூட்டிய சந்திரனாம் -சந்திரா
ஐந்தாம் ரத்தினம் வித்யைக்கு அதிபதியான வித்யா-லக்ஷ்மி
ஆறாம் ரத்தினம் ருதுக்களில் ஒன்றான ஹேமந்த ருதுவான -ஹேமா
ஏழாம் ரத்தினம் ஸ்ரீ கிருஷ்ணனின் தேவியரில் ஒருவரின் பெயர் கொண்ட -ராதா
எட்டாம் ரத்தினம் குழந்தைப் பருவத்திலேயே மறைந்த திரிபுர சுந்தரியாம் -லலிதா
ஒன்பதாம் ரத்தினம் ஆலிலையில் அமர்ந்த பாலக்ரிஷ்ணனான -பாஸ்கரன்
இக்காவியத்தை இனிதே ஆரம்பித்து வைத்த சுந்தர-ஈசனார்க்கு நன்றி
தொடரட்டும் அவர் பணி நாமும் அவரை பின் பற்றுவோமாக
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
No comments:
Post a Comment