Saturday, March 12, 2011

சுந்தர தமிழுக்கே ஈசன் அவன்,
சொல்லுக்கும் உண்டோ நிகர், இவன்
பெண்ணுக்கே பாதி கொடுத்தனன், உடல்
சந்திரனை சூடி தலையில், நர்த்தனம்
ஆடும் கலியுக கல்யாணம் கண்ட, கந்தன்
இடையில் புலித்தோல், கழுத்தில் நாகம் ஆடும்
ராஜனின் குலம் புகுந்து கொண்ட விஜயம், ப்ரியம் & சத்யம்.
நன்றி நவிலும்

அம்புலாவின் எட்டில் ஒன்று.

No comments:

Post a Comment