Thursday, March 17, 2011

முதல் முயற்சி

கணினியை திறந்தால் கண்முன் விரியுது ஒரு உலகம்
அங்கே தெரியுது எண்ணில்லாத விண்மீன்கள்
அவை பாற்கடலை கடைந்த நாகராஜன் அமிர்தத்தோடு சேர்ந்து
கொடுத்த மின்னும் ரத்தினங்கள்
அவை செய்வதோஅற்புதங்கள்
ஒவ்வொன்றும் செய்யும் ஜாலங்கள்
சொல்ல இல்லை வார்த்தைகள்
எங்கே எங்கே என்று தேடுது மனசு கவிதையை
சொல்ல இல்லை வார்த்தையே
அமுதசுரபியாக கொட்டட்டும் எண்ணங்களை
அவரவர் அன்புத் தாகங்களை
படித்து இன்புற்று பகிர்ந்து கொள்வோம்

நவரத்தினத்தில் ஒன்றாக ஜொலிக்க முயற்சியாக..............

No comments:

Post a Comment