Tuesday, March 15, 2011

பாஸ்கரா...
நீ என்ன பால்காரரா...
(பாம்பே)பனை மரத்திலிரருதும் பால் கரக்கிறாய்...
அவ்வளவு போதை உண் தமிழ் பாலில்...
முயல்பவை அனைத்தும் திருவினையாகட்டும்...

No comments:

Post a Comment